Monthly Kainkaryams - Contact Site Owner for more Details
அரக்கர் செய்த உதவி 1
1. பெருமாளுக்குச் செய்த உதவி தாடகையின் புதல்வனான மாரீசன் என்பானொரு அரக்கன், சக்ரவர்த்தித் திருமகனை முன்னர் முன்னமே விஶ்வாமித்ர மஹரிஷியின் யாகத்தின் போது எதிர்த்து வந்து உயிர் பிழைத்து ஓடியவன். அப்படிப்பட்டவனை பின்னர் பொல்லா அரக்கனான ராவணன் ஸ்ரீ ராமனுக்கு எதிராகத் தனக்கு ஸஹாயம் செய்யும்படி கேட்கும் போது, அவன் கூறும் வார்த்தை காண்மின். ராமோ